- 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி மக்களின் பாவனைக்காக கையளிக்கப் பட்டுள்ளது.
- தேசிய நீர் வழங்கல் தொகுதிக்கு நாளொன்றுக்கு 180 மில்லியன் கன மீட்டர் நீரை வழங்குகின்றது.
- 1 மில்லியன்னுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மக்கள் பயன் பெறுகின்றனர்.
Tuesday, July 23, 2013
பியகம நீர் வழங்கல் திட்டம்
Thursday, July 18, 2013
Tuesday, July 16, 2013
SEETHAMMA VAKITLO SIRIMALLE CHETTU- எனது பார்வையில்.....
நான் தெலுங்கு படங்கள் பார்க்கத் தொடங்கி ஒரு 4/5 வருஷம் தான் இருக்கும். அல்லு அர்ஜுன் படங்களுக்கு நான் அடிமை. மகேஷ் பாபு படங்களுயும் ரசித்து பார்ப்பேன். தெலுங்கு படம் என்றாலே ஆக்ஷன் மசாலா தானே. 3 மணித்தியாலங்கள் ஓடினாலும் விறுவிறு என்று நகரும் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்று. தமிழ் ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்கள் போலவே என்பதற்கு சிங்கம் 2 வின் வெற்றி ஒரு உதாரணம்.
Friday, June 14, 2013
அம்மாவுக்கு சேவை நலன் பாராட்டு விழா
கடந்த 10 ஆந் திகதி (10.06.2013) அன்று எங்கள் வீட்டில் (கல்முனையில்) காலை வேளை எல்லோருமே பரபரப்பாக இருந்தார்கள். அன்று தான் அம்மாவுக்கு கல்முனை ராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதுக்காக பாடசாலையால் நடாத்தப்படும் "சேவை நலன் பாராட்டு விழா".... நானும் கலந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே சொல்லியாகி விட்டதால் அன்று லீவு போட்டு வந்து விட்டேன். குடும்பத்தில் எல்லோரையும் அழைத்திருந்தார்கள். வீட்டிற்கு கார் அனுப்பி அவர்களே வந்து அம்மாவை அழைத்துச் சென்றார்கள்...
Thursday, June 6, 2013
YEH JAWAANI HAI DEEWANI - எனது பார்வையில்
கடந்த மே 31 ஆம் திகதி ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை கடந்த செவ்வாய் கொன்கோர்ட் திரையரங்கில் பார்க்க முடிந்தது. கரன் ஜோகர் தயாரிப்பு மற்றும் ரன்பீர் கபூர் இவர்கள் இருந்தாலும் நான் பார்க்க சென்ற ஒரே காரணம் செல்லம் தீபிகா படுகோன்..... வழமையான கரன் ஜோகர் படங்களின் சாயல் இருந்தாலும் 3 மணித்தியாலங்கள் சுவாரஸ்யமாக செல்கின்றன.



